களவாடிய பொழுதுகள்
களவாடிய பொழுதுகள்
வரம்பல பெற்றவைதான்!
களவை மீட்டக் காதலான
உறவு கிடத்தமிகு யேது?
உறவுதன்னை உணர்ந்திடத்தானோ
கவிதையிலக்கணம் அறிந்தேன்
கார்மேக ஓட்டத்தில் எண்ணங்கள்
ஓவியமாகக் கண்டேன்
சிலை செதுக்கும் நேர்த்தியுணர்ந்தேன்
காதல் குறள் வடித்தேன்
பாரதியின் புதுமைப் பெண் கண்டேன்
தவழும் குழந்த்தை யாகிப்போனேன்
இவ்வன்பறம் அறிந்த னான்
எய்த அன்பெனும் அம்பு முத்தமிடாமல் இறந்ததோ?
அம்பெய்வதறியா வில்லவனா கிப்போனேனா?
களவினை மீட்ட முனைந்தது குற்றமானதா?
களவினை மீட்டும் களவாடிச் செல்லதிரு..
Back
வரம்பல பெற்றவைதான்!
களவை மீட்டக் காதலான
உறவு கிடத்தமிகு யேது?
உறவுதன்னை உணர்ந்திடத்தானோ
கவிதையிலக்கணம் அறிந்தேன்
கார்மேக ஓட்டத்தில் எண்ணங்கள்
ஓவியமாகக் கண்டேன்
சிலை செதுக்கும் நேர்த்தியுணர்ந்தேன்
காதல் குறள் வடித்தேன்
பாரதியின் புதுமைப் பெண் கண்டேன்
தவழும் குழந்த்தை யாகிப்போனேன்
இவ்வன்பறம் அறிந்த னான்
எய்த அன்பெனும் அம்பு முத்தமிடாமல் இறந்ததோ?
அம்பெய்வதறியா வில்லவனா கிப்போனேனா?
களவினை மீட்ட முனைந்தது குற்றமானதா?
களவினை மீட்டும் களவாடிச் செல்லதிரு..
Back
0 comments :