கீழப்பாவூரில் எம்.பி. பிரபாகரன் போலியோ சொட்டு மருந்து கொடுத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கீழப்பாவூர் மைதானம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நெல்லை தொகுதி எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன் கலந்து கொண்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை குழந்தைக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பாலாஜி, பாவூர்சத்திரம் அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன், வட்டார சுகாரார மேற்பார்வையாளர் இசக்கியப்பா மற்றும் மாவட்டகவுன்சிலர் சேர்மப்பாண்டி, நகர செயலாளர் பாஸ்கர் , பாவூர்சத்திரம் அரிமாபட்டய தலைவர் சந்தாணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News & Photo:
Thanks: PIRAMA NAYAGAM
கீழப்பாவூர் மைதானம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நெல்லை தொகுதி எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன் கலந்து கொண்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை குழந்தைக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பாலாஜி, பாவூர்சத்திரம் அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன், வட்டார சுகாரார மேற்பார்வையாளர் இசக்கியப்பா மற்றும் மாவட்டகவுன்சிலர் சேர்மப்பாண்டி, நகர செயலாளர் பாஸ்கர் , பாவூர்சத்திரம் அரிமாபட்டய தலைவர் சந்தாணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News & Photo:
Thanks: PIRAMA NAYAGAM
0 comments :