.

கடன் இல்லா விவசாயம் நிச்சயம் சாத்தியம் ! - நூல் (பசுமைக்குமார்)

கடன் இல்லா விவசாயம் நிச்சயம் சாத்தியம் !  -இந்தநூல் எழுத்தாளர் பசுமைக்குமார் என்பவரால் படைக்கபட்டது.

இவர் இயற்கை விவசாயத்தில் தீவிர ஆதரவாளர்.  " தமிழக விவசாயி உலகம்", "தை மண்ணே வணக்கம்" ஆகிய விவசாய இதழில் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
இந்த நூலை நக்கீரன் பதிப்பகம் 2007 - இல் வெளியிட்டது.

" இந்த நூலில் இயற்கை விவசாயத்தின் அவசியம் , தொலைத்துவிட்ட பாரம்பரிய முறையையும்,ஆய்வில் கண்ட உண்மைகள், நவீன விவசாயத்திற்கு இணையான இயற்கை தொழில்நுட்பத்தினையும் தெளிவு படுத்திருக்கிறார் "-- ஆசிரியர் பசுமைக்குமார்.



1 comment :

  1. வாழ்த்துகள் விஷ்ணு தொடர்ந்து உங்கள் நூல்களை பகிருங்கள்...

    ReplyDelete