.

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் பவித்ரஉத்சவ விழா

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் விழாவில் புண்யாகவாசனம் , பகவத் பிரார்த்தனை நாம சங்கீர்த்தனம் சயனசேவை ,மற்றும் பவித்திர ஹோமம் ,பெருமாள் , விஷ்வக்சேனர் ஆகிய சுவாமிகளுக்கு பவித்ரமாலை சமர்ப்பணம் என பவித்ரஉத்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது


ஆடி ,ஆவணி ,புரட்டாசி (விஷ்ணு பஞ்ச தினம் )திருவோணம் ,துவாதேசி,அம்மாவாசை , உள்ளிட்ட நாட்களில் இந்த உற்சவம் நடைபெறும். 

இந்த உற்சவத்தின் கலந்துகொண்டவர்கள் இறைவனிடம் எந்த கோரிக்கையும் வைக்க வேண்டியதில்லை அந்த நேரத்தில் சந்நிதியில் இறைவனை தரிசித்தாலே நம் கோரிக்கைகள் நிறைவேறும் இறைவனுக்கு சாத்தப்பட்டபவித்திரமாலையால்இறைவனுக்கே மென்மேலும்  பொலிவையும் சக்தியையும் அவருக்கே தர வல்லது இறைவனுக்கு சமர்பிக்கப்பட்ட பவித்திரமாலை உற்சவத்தில் கலந்து கொண்ட பக்த்தர்களுக்கு  பிரசாதமாக வழங்கபட்டது பூஜைகானஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில் பக்த்தர்கள் செய்திருந்தனர்

News: PIRAMA NAYAGAM

0 comments :