பாவூர் பசுமை பணி: 2
இளைஞர்களாகிய நாம் விழித்துக்கொள்ளாத
வரை சமூகத்தில் மாற்றம் ஏதும் நிகழப்போவது இல்லை...
இயற்கையைக் காப்போம் ! எதிர் காலச் சமுதாயத்தை ஏற்றமுறச் செய்வோம்! வருங்காலச் சமுதாயத்தை வளமுறக் காக்க இயற்கையைப் போற்றி வாழ்வோம் ! இனிய உலகைப் படைத்துக் காட்டுவோம் !!
இரண்டாவது வாரம் 11-12-2016 இன்று ஊருக்கு குடிநீர் வழங்கும் கிணற்றை சுற்றி உள்ள கருவேல மரங்கள் மற்றும் வேலி செடிகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
After
கலந்து கொண்டவர்கள்..
1. ராமசாமி
2. கமல்ராஜ்
3. ஜெயசந்திரன்
4. சுடர்
5. சுரேஷ்
6. பிரபாகரன்
7. தினேஷ்கண்னா
8. சுதன்
9. ஆறுமுகம்
10. சிவா
11. கலைமுத்துராமன்
12. சரத்செல்வின்
13. பொன்ராஜ்
14. மாயாண்டி
15. தமிழன்
16. முப்புடாதிமுத்து
17. கண்ணன்
இளைஞர்கள் நினைத்தால் சாதிக்கலாம்..
உதவிகள்:
டீ : ஸ்ரீ முருகன்
குடிநீர்: கலைமுத்துராமன்
வெற்றிபெற உழைத்த அனைத்து நண்பர்களுக்கு
நன்றி !!! நன்றி !!! நன்றி !!!
என்றும் நீர் நிலை ஆதாரத்தை பாதுகாக்கும் நேக்கத்துடன்...
#பாவூர்_பசுமை_இயக்கம்
0 comments :