.

பாவூர் பசுமை பணி- 3


"கிணற்றைக் காத்தால் வயிற்றைக் காக்கும்..
குளத்தை காத்தால் குலத்தை காக்கும்..."


முன்றாவது வாரம் 18-12-2016 சாஸ்தா கோவில் அருகில் உள்ள ( கீரைதோட்ட தெரு) வேலி செடிகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.


கலந்து கொண்டவர்கள்..
கருப்பசாமி
ராமசாமி
சுடலைமணி
துரைராஜ்
கமல்ராஜ்
சேகர்
சுடர்
ஜெயசந்திரன்
ராஜசங்கர்
தினேஷ்கண்ணா
அருணாசலம்
விஜயன்
சீனீபாண்டி
கலைமுத்துராம்
சிவகுமார்


இளைஞர்களாகிய நாம் விழித்துக்கொள்ளாத வரை சமூகத்தில் மாற்றம் ஏதும் நிகழப்போவது இல்லை...

உதவிகள்:
டீ & போண்டா: ஸ்ரீ முருகன்
குடிநீர்: சுடர்
முருக்கு: சுடலைமணி

 உழைத்த அனைத்து நண்பர்களுக்கு 
நன்றி !!! நன்றி !!! நன்றி !!!

என்றும் நீர் நிலை ஆதாரத்தை பாதுகாக்கும் நேக்கத்துடன்...

பாவூர்  பசுமை  இயக்கம்














0 comments :