.

கீழப்பாவூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

கீழப்பாவூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு  



கீழப்பாவூர் ருக்மணிசத்யபாமா  சமேதஸ்ரீ வேணுகோபால  கோவிலில்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5மணிக்கு கோ பூஜை தொடர்ந்து ஸயன சேவை, 12மணிக்கு தீபாராதனை மாலை 6மணிக்கு பரமபதவாசல் திறப்பும், பஜனை, பெண்கள் கோலாட்டத்துடன் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வருகிற 11ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது



News- PIRAMA NAYAGAM

0 comments :